அதிரசம்
தேவையானவை:
பச்சைஅரிசி : 500 கிராம்
வெல்லம் :
750 கிராம்
ஏலம் : 1 ஸ்பூன்
எண்ணெய் : 500 கிராம்
செய்முறை:
பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து , தண்ணீரை நன்றாக வடிகட்டி, வெள்ளைத் துணியில் 20 நிமிடம் காய வைத்துப் பிறகு மிக்சியில் மாவு மாதிரி திரித்து எடுக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அகண்ட கனமான வாணலியில் இட்டு கம்பிப் பக்குவத்தில் தயார் செய்யவும். பிறகு சல்லடையில் வடிகட்டி, வாணலியின் அடிப்பாகத்தில் உள்ள மண்டியை வெளியே கொட்டவும்.
பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து , தண்ணீரை நன்றாக வடிகட்டி, வெள்ளைத் துணியில் 20 நிமிடம் காய வைத்துப் பிறகு மிக்சியில் மாவு மாதிரி திரித்து எடுக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அகண்ட கனமான வாணலியில் இட்டு கம்பிப் பக்குவத்தில் தயார் செய்யவும். பிறகு சல்லடையில் வடிகட்டி, வாணலியின் அடிப்பாகத்தில் உள்ள மண்டியை வெளியே கொட்டவும்.
மறுபடியும்
வானலியில்
வெல்லப்
பாகை
விடவும்.
அதில்
பச்சரிசி
மாவைப்
போட்டு
நன்றாக
கிண்டவும்.
இந்த
கலவையை
24 மனி
நேரம்
மூடி
வைக்கவும்.
அதன் பின் சிறிய வடிவில் வட்டமாக இலையில் தட்டி அதை வாணலியில் உள்ள எண்ணையில் போட்டு
பொன்னிறாமாக
வெந்து
எடுக்கவும்.
சுவையான
அற்புதமான
அதிரசம்
தயார்.
குறிப்பு:
தீபாவளி
அன்று
இந்த
இனிப்பு
திருநெல்வேலி வீடுகளில் கண்டிப்பாக
உண்டு.
Very nice recipe. Very useful.
ReplyDelete